தேவகோட்டை பேருந்து நிலையம் முன்பாக அதிமுகவினர் தமிழக முதல்வரை விமர்சித்த இலங்கை அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவகோட்டை பேருந்து நிலையம் முன்பாக தமிழக முதல்வரை விமர்சித்த இலங்கை அமைச்சர் ஜெயவர்த்தனாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்குடி தொகுதி செயலாளர சொர்ணலிங்கம் தலைமை வகித்தார்.நகர செயலாளர் ராமச்சந்திரன்,ஓன்றிய செயலாளர் தசரதன்,கண்ணங்குடி ஓன்றிய செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் பிர்லா கணேசன்,நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம்,வழக்கறிஞர் ராமநாதன்,கண்டதேவி முருகன்,நகர்மன்ற உறுப்பினர்கள் போஸ்,முத்தழகு,கமலக்கண்ணன்,சரவணன்,வக்கீல் முருகன்,காசிலிங்கம்,அண்ணா தொழிற்சங்கத்தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்!

ஜூன் 10: தங்கம் சவரனுக்கு ரூ. 3,200 சரிவு! வெள்ளி கிலோ ரூ. 10,000 குறைந்தது!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


