கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடி செலவில் கதவணை: காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வரவேற்பு
கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கதவணை அமைத்து, நீரை பாசனத்திற்கும், குடிநீருக்கும் திருப்பிவிடும் திட்டத்தை தமிழக









