ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
பொதுமக்களை அரசுக்கு விரோதமாக தூண்டி விட்டு, பள்ளி நிர்வாகத்தை சீர்குலைக்க முயன்றதாக, ஸ்ரீவில்லிபுத்தூர்

Updated On :9 ஆகஸ்ட் 2014, 5:37 am

பொதுமக்களை அரசுக்கு விரோதமாக தூண்டி விட்டு, பள்ளி நிர்வாகத்தை சீர்குலைக்க முயன்றதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் வெற்றிவேல் செழியனை தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சி.டென்னிஸ் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...