நகராட்சி குடிநீர் வினியோகத்தில் குழாயில் மீன்குஞ்சுகளுடன் வந்த தண்ணீர்
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் மழை இல்லாததால் வறட்சி மாவட்டமாக திகழ்கிறது. இதில் பழனி நகரம் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகிறது. பழனிக்கு குடிநீர் வழங்கும் பாலாறு பொருந்தலாறு










