ரூ.3.5 கோடி காருக்கு ஆசைப்பட்டு, ரூ.3.11 லட்சம் இழந்த முதியவர்: அலைக்கழிக்கும் காவல் துறை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைனில் ரூ.3.5 கோடி மதிப்பிலான கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்ததை நம்பி, ரூ.3.11 லட்சத்தை இழந்துள்ளார் முதியவர். குற்றவாளிகள் குறித்த அனைத்து










