எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் காயத்துடன் பிடிபட்ட சிறுத்தை பலி 

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுத்தை ஒன்று சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 6:03 am

ஏ.மூர்த்தி

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுத்தை ஒன்று சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது. வால்பாறையில் மற்றொரு வனவிலங்கு தாக்கி படுகாயம் அடைந்த 2 வயது சிறுத்தை ஒன்று வால்பாறை காமராஜபுரம் குடியிருப்பு பகுதியில் வந்து கிடந்தது. இதை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.