கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு நீர்திறப்பு: கல்லணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே அணைக்கரையில் உள்ள கீழணையிலிருந்து, வீராணம்ஏரிக்கு வடவாறு வழியாக வெள்ளிக்கிழமை நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கல்லணையிலிருந்து கீழணைக்கு கூடுதலாக நீர் திறந்துவிட வேண்டும் என கடலூர் மாவட்ட








