பண்ருட்டி : 40 பேரின் உயிரைக் காப்பாற்றிய சாலையோர புளியமரம்
பண்ருட்டி அருகே அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த போது, அங்கிருந்த புளியமரத்தின் கிளை பேருந்தை தாங்கிப் பிடித்ததில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.










