பாளையங்கோட்டையில் விபத்து: கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி சாவு
பாளையங்கோட்டை தியாகராஜநகர் 4 ஆவது நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். தனியார் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இப்போது சென்னையில் வசித்து வரும் இவர், தியாகராஜநகரில்










