பாபநாசம், சேர்வலாறு அணைகளில் 8,000 கனஅடி உபரிநீர் திறப்பு: அருவிகளில் மீண்டும் வெள்ளம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு 8,000 கனஅடி உபரிநீர் தாமிரவருணி









