ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அம்பை அருகே மண்ணெண்ணை வாங்க சென்ற முதியவர் சாவு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளிக்கிழமை ரேசன் கடைக்கு மண்ணெண்ணை வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

News image
Updated On :19 டிசம்பர் 2014, 6:54 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளிக்கிழமை ரேசன் கடைக்கு மண்ணெண்ணை வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வெள்ளங்குளி தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் சுடலைகண்ணு மகன் வண்ணமுத்து (75). இவர் அங்குள்ள ரேசன் கடைக்கு மண்ணெண்ணை வாங்க சென்றாராம். ரேசன்கடையில் கூட்டம் அதிகளவில் இருந்ததால் மண்ணெண்ணை பெற வரிசையில் காத்திருந்த வண்ணமுத்து திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவமனை செல்லும் வழியில் வண்ணமுத்து இறந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வரிசையில் காத்திருந்த வண்ணமுத்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.