மணிமுத்தாறு அணை நிரம்பியது: 1,400 கனஅடி உபரிநீர் திறப்பு
வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்தததை அடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மணிமுத்தாறு அணை சனிக்கிழமை இரவு நிரம்பியது. பாபநாசம், சேர்வலாறு அணைகளை தொடர்ந்து மணிமுத்தாறு அணையும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.









