எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேல்மருவத்தூரில் பயங்கரம் : வாகனம் மோதி 4 பக்தர்கள் பலி ; 5 பேர் காயம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் கோயிலுக்கு இருமுடி செலுத்த வந்த பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

News image
Updated On :30 டிசம்பர் 2014, 5:35 am

குமார்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் கோயிலுக்கு இருமுடி செலுத்த வந்த பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஸ்ரீபெரும்பதுர் வட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு இருமுடி செலுத்த வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கியதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.