நெல்லையில் போலீசை கண்டித்து பாஜக திடீர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி மீது பொய் வழக்கு தொடரப்பட்டதாக புகார் தெரிவித்து காவல்துறை ஆய்வாளரை கண்டித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை அக்கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.









