வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நெல்லை, தூத்துக்குடி, குமரியில் ரூ. 1500 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
ஊதிய உயர்வு, வங்கிகள் சீர்த்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.









