சேலம் மாநகராட்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
சேலம் மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனம் பணியை நிறுத்தியதால் குப்பைகைளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


சேலம் மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனம் பணியை நிறுத்தியதால் குப்பைகைளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிக குப்பைகள் சேர காரணமே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் தடுக்காமல் இருப்பதே என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதனால், சேலம் மாநகரம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று மிகப்பெரிய அளவில், 40 மைக்ரான்களுக்குக் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...