வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது : துப்பாக்கி, மான் தோல் பறிமுதல்
சேலம் மாவட்டம் ஆததூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் நெய்யமலை வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான சோதகையில் ஈடுபட்டிருந்த போது திருமலை (75), பெருமாள் (60) நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றது தெரிய வந்தது.










