போலீஸின் வாக்கிடாக்கி திருட்டு: காவல்நிலையத்தில் போலீஸ் புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் கலாவி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஏ ராஜா பணியற்றிவருகிறார்

Updated On :17 பிப்ரவரி 2014, 5:40 am

கிருஷ்ணகிரி மாவட்டம் கலாவி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஏ ராஜா பணியற்றிவருகிறார் இவர் கடந்த 13ம் தேதி ஊத்தங்கரை சப்டிவிசனில் ரோந்து பணிக்கு போகும் போது அவரது வாக்கிடாக்கி காணாமல் போனது பல இடங்களில் தேடியும் இதுவரை கிடைக்காததால் அவர் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...