கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் கண்ணன் இன்று தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

News image
Updated On :20 பிப்ரவரி 2014, 4:43 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் கண்ணன் இன்று தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளராக இருந்த கண்ணன் அங்குள்ள தனியார் பள்ளி நிர்வாகியிடம் லேப்டாப், விடியோ கேமரா, ஆகியவற்றை கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளரிடம் அவர் புகார் கொடுத்ததைத்து மாவட்ட கண்காணிப்பாளார் கண்ணம்மாள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையில் இந்த புகார் உண்மை என தெரியவந்ததை அடுத்து காவல் ஆய்வாளர் கண்ணனை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.