நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருமுறை ஊர்வலத்திற்கு அதிகமாக கூட்டம் சேர்த்ததாக சிதம்பரம் போலீஸார் வழக்கு

சிதம்பரத்தில் திருமுறை ஏந்தி சென்ற ஊர்வலத்திற்கு நிபந்தனையை மீறி அதிகமாக கூட்டம் சேர்த்ததாக சிதம்பரம் போலீஸார் பேரணி அமைப்பாளர் இருவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

News image
Updated On :23 பிப்ரவரி 2014, 2:08 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் திருமுறை ஏந்தி சென்ற ஊர்வலத்திற்கு நிபந்தனையை மீறி அதிகமாக கூட்டம் சேர்த்ததாக சிதம்பரம் போலீஸார் பேரணி அமைப்பாளர் இருவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் 25-ம் ஆண்டு பன்னிரு தமிழ்வேத வெள்ளிவிழா மாநாடு மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலிமிருந்து சிதம்பரம் நகருக்கு ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் வந்துள்ளனர். சனிக்கிழமை காலை சிவனடியார்கள் திருமுறைகளை தலையில் சுமந்து நான்குவீதிகளும் பேரணியாக வலம் வந்தனர்.

இந்நிலையில் போலீஸார் நிபந்தனையை மீறி போக்குவரத்திற்கு இடையூறாக ஊர்வலத்தில் அதிகமாக கூட்டம் கூட்டியதாக பேரணி அமைப்பாளர் கழிஞ்சூர் ராமலிங்கம், சிதம்பரம் ராம.முத்துக்குமரேசன் ஆகிய இருவர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.