நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் முதன் முதலாக திருநங்கை நாட்டியம்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 33வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை தொடங்கியது. நாட்டியாஞ்சலி விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

News image
Updated On :28 பிப்ரவரி 2014, 1:46 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 33வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை தொடங்கியது. நாட்டியாஞ்சலி விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடக்க நாளான வியாழக்கிழமை இரவு திருநங்கை நர்த்தகி நடராஜின் பரதநாட்டியம் நடைபெற்றது. சிறப்பாக நாட்டியமாடி அனைவரது மனதிலும் அவர் இடம் பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.