சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் முதன் முதலாக திருநங்கை நாட்டியம்!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 33வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை தொடங்கியது. நாட்டியாஞ்சலி விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Updated On :28 பிப்ரவரி 2014, 1:46 pm









