விவசாய இடுபொருளுக்கு நியாய விலை கோரி பிப்.25ல் பிரதமர் அலுவலகம் முற்றுகை: பாரதிய கிஸான் சங்கம்
விவசாய இடுபொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்

Updated On :7 ஜனவரி 2014, 7:12 am








