தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடியரசு தினத்திற்குள் ஒரு கோடி பேரை சேர்க்க இலக்கு:கெஜ்ரிவால்

டயல் பண்ணுங்க அல்லது மெசேஜ் பண்ணி ஆம் ஆத்மி கட்சியில்  உறுப்பினராகுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவித்த திட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்று முதல்

News image
Updated On :10 ஜனவரி 2014, 9:03 am

வேல்முருகன்

டயல் பண்ணுங்க அல்லது மெசேஜ் பண்ணி ஆம் ஆத்மி கட்சியில்  உறுப்பினராகுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவித்த திட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்று முதல் வரும் ஜனவரி 26 (குடியரசு தினம்) க்குள் ஒரு கோடி பேரை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதற்காக (07798220033) தொலைப்பேசி எண்ணை அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.