தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிரதமர் சென்ற சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு

இன்று மதியம் 2 மணிக்கு மும்பை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர்  மன்மோகன்சிங், அங்கிருந்து மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் -தாராவி /அம்பேத்கார் ரோடு வழியாக பரேல்

News image
Updated On :10 ஜனவரி 2014, 9:30 am

வேல்முருகன்

இன்று மதியம் 2 மணிக்கு மும்பை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர்  மன்மோகன்சிங், அங்கிருந்து மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் -தாராவி /அம்பேத்கார் ரோடு வழியாக பரேல் சென்றார். இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி போக்குவரத்த மாற்ற முன்னேற்பாடுகள் செய்யப்படாமல், திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டதல்அப்பகுதியில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.