சரத்பவார் பிரதமர் ஆனால் மகிழ்ச்சி: ஷிண்டே
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக யார் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று


வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக யார் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் பிரதரானால் மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்கூறுகையில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் சரத்பவார் பிரதமர் பதவியில் அமரமுடியாமல் போய்விட்டது. மகராஷ்ட்ராவின் முதல்வராக பொறுப்பேற்றார். இருந்த போதிலும், இப்போதும் அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...