தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு

மத்திய பிரதேச முதல்வர் சிவாரஜ் சிங் சவுகான்  போபாலில் உள்ள அரசுஅலுவலகங்களில் திடீரென ஆய்வு நடத்தினார். அங்கு அலுவலக வளாகங்களில் புகைபிடித்த அதிகாரிகளுக்கு

News image
Updated On :11 ஜனவரி 2014, 10:56 am

வேல்முருகன்

மத்திய பிரதேச முதல்வர் சிவாரஜ் சிங் சவுகான்  போபாலில் உள்ள அரசுஅலுவலகங்களில் திடீரென ஆய்வு நடத்தினார். அங்கு அலுவலக வளாகங்களில் புகைபிடித்த அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தார்.

 மேலும் யாருக்கும் தெரியாமல் புதிதாக போடப்பட்டு வரும் சாலைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதனால் போபாலில் உள்ள அரசு அலுவலகங்களில் பீதி நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.