விருந்து சாப்பிட்ட இளம் பெண் பலி; 5 பேருக்கு வாந்தி மயக்கம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போகு என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் விழா நடைபெற்றது. இங்கு விருந்து சாப்பிட்ட இளம்பெண் சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போகு என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் விழா நடைபெற்றது. இங்கு விருந்து சாப்பிட்ட இளம்பெண் சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். மேலும் 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இளம்பெண் பலியானதற்கு உணவு விஷத்தன்மையுடையதாக இருந்ததே காரணம் என்று தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...