இலங்கை சிறையில் இருந்து131 மீனவர்கள் விடுதலை
டிசம்பர் 11 ஆம் தேதி புல்மேடை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நகை.-அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் திரிகோணமலை சிறையிலுள்ள நாகை, காரைக்கால்

Updated On :13 ஜனவரி 2014, 11:57 am









