தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஷிண்டேவிற்கு எதிராக மோடி கடிதம்

சிறுபான்மையினர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமபோது மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே

News image
Updated On :15 ஜனவரி 2014, 10:21 am

வேல்முருகன்

சிறுபான்மையினர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமபோது மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தார். இவரது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மோடி, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திபிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.