காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பணத்தை நாட்டு நலனிற்காக கையகப்படுத்த வேண்டும்: வேணுகோபால் எம்.பி பேச்சு
கடந்த 9 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு ஊழல்களில் பதுக்கப்பட்ட பல லட்சம் கோடி ஊழல் பணத்தை நாட்டின் நலனிற்காக கையக்கப்படுத்த வேண்டும் என கும்மிடிப்பூண்டி அடுத்த










