தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் தாய் கோழை கிடையாது: சுனந்தா மகன்
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எனது தாய் கோழையல்ல என்று சுனந்தா புஸ்கரின் மகன் சிவ்மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது


தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எனது தாய் கோழையல்ல என்று சுனந்தா புஸ்கரின் மகன் சிவ்மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது தாய் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
மீடியாக்களால் ஏற்பட்ட கடும் மனஅழுத்தம், டென்சன் மற்றும் அதிக அளவு மாத்திரைகளை உட்கொண்டதே இறப்பிற்கு காரணம். எனது அம்மாவை சசி தரூர் தாக்கியிருப்பார் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் அவர்கள் இருவரும் அதிக அளவு நேசித்ததுடன் புரிந்து வைத்திருந்திருந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...