தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பின்பக்கத்தில் ஆண்டு இல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

2005-க்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வரும் மார்ச் 31-க்கு பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள்  அதனை

News image
Updated On :22 ஜனவரி 2014, 2:08 pm

வேல்முருகன்

2005-க்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வரும் மார்ச் 31-க்கு பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள்  அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

பின்பக்கத்தில் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி, புதிய நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.