தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உ.பி.: நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஒருவர் நிலத்தகராறில், தனது சொந்த குடும்பத்தினர் 6பேரை ஒரு

News image
Updated On :24 ஜனவரி 2014, 10:27 am

வேல்முருகன்

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஒருவர் நிலத்தகராறில், தனது சொந்த குடும்பத்தினர் 6பேரை ஒருவர் கலப்பையால் அடித்து கொன்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு வீட்டிற்குள் புகந்த அவர் உறங்கிக் கொண்டிருந்த தனது 80வயது தந்தை, தனது சகோதரர்(60) சகோதரரின் மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 6பேரை கலப்பையால் அடித்து கொடூராகமாக கொலைசெய்துள்ளார்.

 இது குறித்து பக்கத்து வீட்டில் வசிப்பர்கள் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரவிசாரணைநடத்திவருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.