நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குடியரசு தின விழா: திருவண்ணாமலையில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

இந்த விழாவினை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றுள்ளனர்.

News image
Updated On :26 ஜனவரி 2014, 4:16 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை 8 மணிக்கு குடியரசு விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் தேசிய கொடியை ஏற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த விழாவினை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.