ஆக்கிரமிக்கப்பட்ட சொத்தை மீட்க மனுக்கள் மூட்டையுடன் வந்த முதியவர்: நெல்லையில் சோகம்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்தை மீட்டு தருமாறு கேட்டு தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் 201 முறை புகார் தெரிவித்த மனுக்களை சாக்குப் பையில் மூட்டையாக









