போடாலாந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 போலீஸ்காரர்கள் பலி
அஸ்ஸாம் மாநிலத்தில் தனிநாடு கேட்டு போராடி வரும போடாலாந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5

Updated On :28 ஜனவரி 2014, 10:56 am

அஸ்ஸாம் மாநிலத்தில் தனிநாடு கேட்டு போராடி வரும போடாலாந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.
சோனிட்பூர் மாவட்டத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது போடோலாந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஏ.டி.எஸ்.பி., 5 போலீசார் பலியானார்கள். மேலும் ம3படுகாயம் அடைந்தனர்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...