ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல்

மேல்நிலைப் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதுபோல், சட்டக்கல்லூரி மாணவர், மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலியில்

News image
Updated On :29 ஜனவரி 2014, 10:21 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீரென புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்நிலைப் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதுபோல், சட்டக்கல்லூரி மாணவர், மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீரென புதன்கிழமை வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்தனர். பின்னர் திருநெல்வேலி திருச்செந்தூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் சுந்தரமணிகண்டன், மீரான், சரவணன், தில்லைசிதம்பரம், ராஜா உள்பட 100 க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.