தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு புதிய பள்ளி: கோபால சமுத்திரத்தில் மக்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயில புதிய பள்ளிக் கூடம் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் குடும்பத்துடன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.









