ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் நாளை தொடக்கம்

மாநில அளவிலான மின்னொளியில் கூடைப்பந்துப் போட்டிகள் கல்லிடைககுறிச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2014, 12:59 pm

ஷேக் அப்துல்காதர்

மாநில அளவிலான மின்னொளியில் கூடைப்பந்துப் போட்டிகள் கல்லிடைககுறிச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது.

போட்டியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்க உள்ளது. திலக் ஹைட்ரா கூடைப்பந்தாட்டக் கழகம் சார்பில் கனடியன் டிராபி 2014 கோப்பைக்கான திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்தாட்டப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி பிப். 2 ம் தேதி வரை 3 தினங்கள் நடைபெறுகிறது. இப்போட்டியில் மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்கின்றன.

கல்லிடைக்குறிச்சி பாலகங்காதர திலக் மினி விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. பிப். 2 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.