தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராஜஸ்தானில் இருபிரிவினரிடையே பயங்கர மோதல்: 11 பேர் காயம்

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி அருகே தலப்கவுன் என்ற கிராமத்தில் இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்ப

News image
Updated On :31 ஜனவரி 2014, 10:00 am

வேல்முருகன்

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி அருகே தலப்கவுன் என்ற கிராமத்தில் இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருபிரிவினரையும் ஒருவரை ஒருவர் சரமாரியாக கற்களை வீசி தாக்கிதுடன், பயங்கர ஆயுதங்களும் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் இரண்டு சிறுமிகள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் மோதலை கட்டுக்குள்கொண்டுவந்தனர்  மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த 11 பேரையும் அருகே உள்ளமருத்துவமனையில் அனுமதித்தனர். மோதல் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.