மின் வேலியில் சிக்கி சிறுவன் இறந்த வழக்கு: 4 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை
விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி சிறுவன் இறந்த வழக்கில், 4 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்










