நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை திருநகரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை திருநகரில் உள்ள இந்திராகாந்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 

News image
Updated On :4 ஜூலை 2014, 6:14 am

மது

மதுரை திருநகரில் உள்ள இந்திராகாந்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 

11.40க்கு குண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டதால், பள்ளிக்கு விடுமுறை அறிவித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.