தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி விமான நிலையத்தில் 100 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தில் மலேசியாவில் இருந்து இருவரால் கடத்தி வரப்பட்ட தலா 100கிராம் தங்கம் மற்றும் 2.85 லட்சம் ரூபாயை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :22 ஜூலை 2014, 7:42 am

கவியழகன்

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தில் மலேசியாவில் இருந்து இருவரால் கடத்தி வரப்பட்ட 200 கிராம் தங்கம் மற்றும் 2.85 லட்சம் ரூபாயை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருவாடானையைச் சேர்ந்த காஜாமுகைதின் என்பவரது மகன் அகமத் ஜலாலுதின், அப்துல்காதர் என்பவரது மகன் நாசர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.