நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலைவிபத்தில் மரணமடைந்த 6ம் வகுப்பு மாணவனின் கண்கள் தானம்

மதுரை அருகே இன்று காலை சாலை விபத்தில் மரணம் அடைந்த மாணவனின் கண்கள் தானம் செய்யப்பட்டன.

News image
Updated On :26 ஜூலை 2014, 7:23 am

மது

மதுரை அருகே இன்று காலை சாலை விபத்தில் மரணம் அடைந்த மாணவனின் கண்கள் தானம் செய்யப்பட்டன.

மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன் பகுதியைச் சேந்தவர் முனீஸ்வரன்(11). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை ஹாக்கி விளையாடிவிட்டு நண்பர்களுடன் சாலையைக் கடந்து வந்தபோது,  கார் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது பெற்றோர் மாணவனின் கண்களை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர். அதன் பேரின் அவரது கண்கள் தானம் செய்யபபட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.