அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் நாளை ஆடிப்பூரத் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இக்கோவிலில் வருடந்தோறும் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது இவ்வாண்டும் திருவிழா கடந்த 22ம்தேதி; காப்பு கட்டுதலுடன் தொடங்கியது அன்;று முதல் இப்பகுதிகளில் உள்ள பக்தக்கோடிகள்

விரதங்கள் இருந்து காவடி எடுத்தும் அலகுகுத்தியும் தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர் அதுப்போல் ஒவ்வொருநாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அபிஷேகம் ரதத்தில் சாமி ஊர்வலம் இன்னிசை நிகழ்ச்சிகள் ஆண்மிக சொற்பொழிவு பட்டிமன்றங்கள் புராண நாடகங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தேரோட்டம் நாளை 30ம்தேதி நடைபெறும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com