ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டம்: 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதன்கிழமை காலை முதல் மாலை வரை 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.










