புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் நடைபெற்றும் வரும் வைகாசி பெருந்திருவிழாவில் புதன் கிழமை இரவு 8 மணியளவில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் கடைசி நாளான வியாழக்கிழமை தீர்த்தவாரி நடைபெற்று திருவிழா நிறைவடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.