கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவாட்டம் அஞ்சட்டி மஞ்சுபெற்ற மலை என்ற கிராமத்தில் நடக்கவிருந்த 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

Updated On :12 ஜூன் 2014, 6:03 am

கிருஷ்ணகிரி மாவாட்டம் அஞ்சட்டி மஞ்சுபெற்ற மலை என்ற கிராமத்தில் நடக்கவிருந்த 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
மாவட்ட அட்சியர் டி.பி. ராஜேஷ் உத்ரவின் பேரில் அதிகாரிகள் திருமண் நிகழ்விடத்துக்கு சென்று மணமக்களின் சான்றிதழ் சரிபார்த்தனர். இதில் 9 பேர் சிறுமிகள் என தெரிய வந்தது. இதையடுத்து திருமணத்தை தடுத்தி நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...