கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆசிரியர் இல்லாத பள்ளி: பூட்டு போட்டு பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சூலக்கரை கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்லியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

News image
Updated On :25 ஜூன் 2014, 4:41 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சூலக்கரை கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்லியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அத்தனை மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் என ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் பணிபுரிந்துவந்தார். தற்போது அவரும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் மாற்றப்பட்டுள்ளார். எனவே ஆசிரியர் இல்லாத இந்த பள்ளிக்கு பூட்டு போட்டு அங்கு பயிலும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இன்று போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.